கீர்த்தனை கவிஞர் அருள்திரு வே மாசிலாமணி ஐயர்
கீர்த்தனை கவிஞர் அருள்திரு . வே . மாசிலாமணி ஐயர் வரலாற்றுக் குறிப்பு மதுரை மாவட்டத்திலுள்ள சிலுக்குவார்பட்டி என்னும் கிராமத்தில் அருள்திரு . வே . மாசிலாமணி 1858 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பாட்டனார் ஆங்கிலேயர்களது படையில் சிப்பாயாகப் பணிபுரிந்தவர், மாசிலாமணியின் தந்தையார் வேதமுத்து ரோமன்...
