Category: Tamil Spiritual

கீர்த்தனை கவிஞர் அருள்திரு வே மாசிலாமணி ஐயர்

கீர்த்தனை கவிஞர் அருள்திரு . வே . மாசிலாமணி ஐயர் வரலாற்றுக் குறிப்பு மதுரை மாவட்டத்திலுள்ள சிலுக்குவார்பட்டி என்னும் கிராமத்தில் அருள்திரு . வே . மாசிலாமணி 1858 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது பாட்டனார் ஆங்கிலேயர்களது படையில் சிப்பாயாகப் பணிபுரிந்தவர், மாசிலாமணியின் தந்தையார் வேதமுத்து ரோமன்...

மார்தாண்டத்தின் சிற்பி இராபர்ட் சிங்ளேயர்

#இராபர்ட்_சிங்ளேயர் மார்தாண்டத்தின் சிற்பி இராபர்ட் சிங்ளேயர் இராபர்ட் சிங்ளேயர் என்பவர் #ஸ்காட்லாந்து நாட்டிலுள்ள #கிளாஸ்கோ நகரில் 1883 நவம்பர் திங்கள் 15-ம் நாள் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் #ஜாண்_சிங்ளேயர். இவர் ஒரு கல் தச்சர். #இராபர்ட் இளைஞராக இருக்கும் போதே தந்தை #ஜாண் காலமானார். எனவே தனது 14 வயது முதல் 17 வயதுவரை தானே கொல்லப்பணியை செய்து...

ஏமி கார்மிக்கேல்

ஏமி கார்மிக்கேல் நினைவு நாள் 1912 ஆம் ஆண்டு. ஓர் மாலை நேரம். சூரியன் தன் கண்களை மூடிக்கொண்டிருந்தது. ஏமி கார்மிக்கேலின் கண்கள் தெளிவாக திறந்து இருந்தன. காதுகள் அந்தச் சத்தத்தை கூர்மையாக கேட்டுக்கொண்டிருந்தன. “ஊழியத்துக்கு புறப்பட்டு போ” இதுவே அந்த சத்தம். உடனே இறைவன் பாதம்...

மெல்கிசேதேக்கு

மெல்கிசேதேக்கு பரிசுத்த வேதாகமத்தில் மெல்கிசேதேக்கைக் குறித்து ஆதியாகமத்திலும் (ஆதி 14:18-20), சங்கீதத்திலும் (சங் 110:4), எபிரேய (எபி 7:1-20) நிருபத்திலும் கூறப்பட்டுள்ளது. மெல்கிசேதேக்கு சாலேமின் இராஜா என்று எழுதப்பட்டிருப்பதினால் இவர் சாலேமில் அரசாண்ட ஒரு மனுஷன் என்றும், இவர் கர்த்தராகிய இயேசுவுக்கு முன்னடையாளமான ஒரு மனுஷன் என்றும்...

ஆர் இவர் ஆராரோ – கிறிஸ்துமஸ் பாடல் பிறந்தகதை

கிறிஸ்துமஸ் பாடல் பிறந்தகதை ஆர் இவர் ஆராரோ – இந்த – அவனியோர் மாதிடமே* பாடல் : வே. மாசிலாமணிராகம் : வே. மாசிலாமணி இந்துப் பின்னணியிலிருந்து இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட குடும்பத்தின் மூன்று சகோதரர்களும், தங்களை ஆண்டவரின் ஊழியத்திற்கு அர்ப்பணம் செய்து, ஆண்டவரின் ஊழியத்திற்கு...

கண்டேனென் கண் குளிர – கிறிஸ்மஸ் பாடல் வரலாறு

ஆபிரகாம் பண்டிதர் 1859 ஆம் ஆண்டு தென்காசிக்கு அருகிலுள்ள சாம்பவர் வடகரை எனும் ஊரில் பிறந்தவர் . பள்ளி ஆசிரியராகத் தம்முடைய பணியைத் தொடங்கிய ஆபிரகாம் பண்டிதர் பின்னாளில் மருத்துவத் துறையிலும் இசைத்துறையிலும் ஈடு இணையற்ற புகழ் பெற்றார் . திண்டுக்கல்லைச் சேர்ந்த சடையாண்டிப் பத்தரிடம் இசையையும்...

கீர்த்தனை தந்த கவிஞர் சந்தியாகு ஐயர்

*கீர்த்தனை தந்த கவிஞர் சந்தியாகு ஐயர் வே (1869 – 1929) வரலாற்றுக் குறிப்பு* அருள்திரு வே . சந்தியாகு மதுரைக்கு அருகிலுள்ள சிலுக்குவார் பட்டியில் பிறந்தவர் . திருவண்ணாமலை பகுதிகளில் போதகர்களாகப் பணியாற்றிய பென்யமீன் ஐயரும் , மாசிலாமணி ஐயரும் இவரது சகோதரர்கள் . பசுமலையில்...

பெண்கள் நம்பும் பொய்கள் – Dr.லில்லியன் ஸ்டான்லி

பெண்கள் நம்பும் பொய்கள் – Dr.Lillyan Stanley டாக்டர்.லில்லியன் ஸ்டான்லி அவர்கள் சகோ.R.ஸ்டான்லி (ஆசீர்வாத இளைஞர் இயக்கம்) அவர்களின் மனைவி ஆவார். 1. நான் ஆணுக்குக் குறைந்தவளா?: இல்லை. நீ குறைந்தவளல்ல. கணவன் தலையானால் மனைவி கழுத்து, இரண்டுமே முக்கியம்தான். காரில் எது முக்கியம்? ஸ்டீரிங் வீலா,...

விரும்பப்படாத விருந்தாளிகள்

313 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இடைமறிப்பு #சீகன்பால்குவும், #புளூட்சோவும் தரங்கம்பாடி கடற்கரை மணலில் அனுமதி கிடைக்காமல் கொளுத்தும் வெய்யிலில் சுடுமணலில் ஒரு பகல்பொழுது முழுவதும் நிற்கவைக்கப்பட்ட நாள்.9 -7-1706 – 9 -7- 2019 இந்தியாவிற்கு இயேசுவை அறிவிக்க வந்த முதல் சீர்திருத்த கிறிஸ்தவ திருத் தொண்டர்கள்.இந்திய மொழிகளிலே முதன்முதலாக தமிழில்...

தரங்கம்பாடி வரலாறு

தரங்கம்பாடி 10.07. 1682 நாகப்பட்டினம் மாவட்டத்தில் வங்கக் கடலோரம் அமைந்துள்ளது தரங்கம்பாடி எனும் மீனவ கிராமம். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான சங்க இலக்கியங்களான புறநானூறு, அகநானுறு போன்ற இலக்கியங்கள் இவ்வூரை பொறையாறு என்று குறிப்பிடுகின்றன. அக்காலத்தில் இவ்வூர் சிறந்த துறைமுகமாக இருந்துள்ளது. இப்பகுதியை பெரியன்கிழான் என்பவன் ஆண்டு...

Share the goodies